Hair Growth

கருஞ்சீரக கூந்தல் எண்ணை – Karunjeeraga Hair Oil

Original price was: ₹160.00.Current price is: ₹155.00.
கருஞ்சீரக கூந்தல் எண்ணெய் நன்மைகள்:
    • முடி உதிர்வை நிறுத்துகிறது:

      மாசு, மன அழுத்தம், ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு போன்றவற்றால் ஏற்படும் முடி உதிர்வைக் குறைக்கிறது. 

  • முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது:

    முடியின் வளர்ச்சியை அதிகரித்து, முடியை நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர உதவுகிறது. 

  • முடி வறட்சி மற்றும் சேதத்தை சரிசெய்கிறது:

    வறண்ட, வெடித்த மற்றும் சேதமடைந்த முடியை குணப்படுத்துகிறது. 

  • தலையில் ஏற்படும் அரிப்பை நீக்குகிறது:

    தலையில் ஏற்படும் அரிப்பு மற்றும் பிற கூந்தல் பிரச்சனைகளைத் தீர்க்கிறது. 

  • ஊட்டச்சத்து அளிக்கிறது:

    அத்தியாவசிய அமினோ அமிலங்கள், கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் பீட்டா-கரோட்டின், இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்தது. 

  • தைமோகுயினோன்:

    கருஞ்சீரகத்தில் உள்ள தைமோகுயினோன் என்ற தனித்துவமான வேதிப்பொருள் வேறு எந்தத் தாவரத்திலும் இல்லை. 

எப்படிப் பயன்படுத்துவது:
  • வீட்டிலேயே கருஞ்சீரக எண்ணெய் தயாரித்து, அதை தலையில் தடவி வருவதன் மூலம் மேற்கூறிய நன்மைகளைப் பெறலாம். 
  • சிலர், வெந்தயம் மற்றும் கறிவேப்பிலை போன்ற பிற பொருட்களை சேர்த்தும் இந்த எண்ணெய்யைத் தயாரிக்கின்றனர்

கருஞ்சீரக கூந்தல் எண்ணெய் – யை தற்பொழுது Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம். டோர் டெலிவரி வசதியும் உள்ளது.

 

Promotes Hair Growth

Reduces Hair fall

Nourishes Hair

Improves blood circulation

Add to cart

பெப்பர்மின்ட் ஆயில் – Peppermint oil

Original price was: ₹165.00.Current price is: ₹152.00.

ஜீரண சக்தியை அதிகரிக்க உதவும் புதினாவை கொண்டு தயாரிக்கப்படும் (புதினா எண்ணெய்) பெப்பர்மிண்ட் எண்ணெய் கூந்தலுக்கு பலவிதமான நன்மைகளைத் தருகிறது.

பெப்பர்மிண்ட் எண்ணெய் வைட்டமின் ஏ,சி, கால்சியம், தாதுக்கள்,மெக்னீஷியம் சத்துக்களை கொண்டிருக்கிறது.

பெப்பர்மிண்ட் எண்ணெயில் மெந்தோல், மெத்தனால் மெண்டோன் கூறுகள் உண்டு என்பதால் இவை பெரும்பாலும் அரோமாதெரபியில் பயன்படுத்தப்படுகிறது. இவை சருமத்துக்கும், கூந்தலுக்கும் பெருமளவு நன்மை புரிந்தாலும் கூட அதை தனியாக பயன்படுத்தாமல் இணையாக வேறு எண்ணெயுடன் பயன்படுத்தவேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தலையில் அரிப்பு பிரச்சனை

தலையில் அரிப்பு பிரச்சனை பேன்,பொடுகு இருப்பதால் மட்டும் வருவதில்லை. சில நேரங்களில் கூந்தல் வறட்சியை உண்டாக்கி தலையில் ஸ்கால்ப் பகுதியில் செதில் செதிலாக்கி விட்டு அதிக அரிப்பை உண்டாக்கும். தலை குளியல் முன்பு ஒரு டீஸ்பூன் தேங்காயெண்ணெயுடன் அரை டீஸ்பூன் பெப்பர்மிண்ட் ஆயில் சேர்த்து குழைத்து மசாஜ் செய்து தலையில் தடவி கொள்ளவும். பிறகு 30 ம் முதல் 45 நிமிடங்கள் வரை அதை ஊறவிட்டு கூந்தலை அலசவும். தொடர்ந்து மூன்று முறை செய்தால் அரிப்பு பிரச்சனை எளிதில் நீங்கும்.

முடியின் வேர்கால்களை வலுப்படுத்தும்

முடி உதிர்வுக்கு பல காரணங்கள் உண்டு. அதில் ஒன்று முடியின் வேர்க்கால்கள் வலுவிழந்து போவது. பெப்பர்மிண்ட் எண்ணெயில் இருக்கும் மெந்தோல் ஆனது இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது. அவை உச்சந்தலையில் உஷ்ணத்தை குறைத்து வேர்க்கால்களை பலப்படுத்துகிறது. தலையில் ஸ்கால்ப் பகுதியில் இரத்த ஓட்டம் அதிகரிப்பதால் கூந்தல் வளர்ச்சியும் நிறைவாக இருக்கிறது.

முடி உதிர்வு பிரச்சனை இருந்தால் நீங்கள் அதிகம் மெனக்கெடாமல் செய்யவேண்டியது ஒன்றுதான். 5 துளி பெப்பர்மிண்ட் ஆயிலுடன் 8 துளி தேங்காயெண்ணெய் கலந்து குழைத்து உச்சந்தலையில் மட்டும் தேய்க்க வேண்டும். வாரத்துக்கு மூன்று முறை இதை செய்து வரவேண்டும்.

ஆயில் மசாஜ் செய்யும் போது

ஆயில் மசாஜ் என்பது முடிக்கு வலுவூட்டவும் அடர்த்தி அதிகரிக்கவும் பயன்படும். முடி மெலிவு இருப்பவர்களும், முடி கொத்து கொத்தாக உதிரும் பிரச்சனைகளும் இருப்பவர்கள் ஆயில் மசாஜ் செய்து வந்தாலே படிப்படியாக குறையும்.

ஆயில் மசாஜ்க்கு நல்லெண்ணெய், தேங்காயெண்ணெய், விளக்கெண்ணெய், ஆலிவ் எண்ணெய் என்று எதை பயன்படுத்தினாலும் அதனுடன் சிறிதளவு பெப்பர்மிண்ட் ஆயில் சேர்த்து ஆயில் மசாஜ் செய்துவந்தால் பலன் வேகமாக கிடைக்கும். ஆனால் எந்த காரணம் கொண்டும் பெப்பர்மிண்ட் எண்ணெயை தனியாக பயன்படுத்த கூடாது.

ஈறு, பேன், பொடுகு முற்றிலும் நீங்க

தலையில் பொடுகு, ஈறு, பேன்,பொடுகு போன்ற பிரச்சனைகள் குழந்தகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உண்டு. பொடுகு நிரந்தரமாக போக கூடியது அல்ல. ஆனால் வரும் போது அதை அலட்சியப்படுத்தினால் அவை தலையில் அதிகமாகிவிடக்கூடும்.

இரவு தூங்கும் போது பெப்பர்மிண்ட் எண்ணெயுடன் சம அளவு தேங்காயெண்ணெய் கலந்து தலையில் குறிப்பாக வேர்க்கால்களில் அழுத்தி மசாஜ் செய்ய வேண்டும். பிறகு தலையை அழுந்த சீவி விட வேண்டும். மறுநாள் காலை தலைக்கு குளித்து வெதுவெதுப்பான நீரில் தலையை அலசி துவட்டினால் பேன்கள் இறந்து வெளியேறும். மாதம் ஒரு முறை இதை செய்துவந்தால் கூந்தல் சுத்தமாக இருக்கும்.

 

பெப்பர்மிண்ட் எண்ணெய் – யை தற்பொழுது Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் வாங்கலாம். டோர் டெலிவரி வசதியும் உள்ளது.

Add to cart

வேம்பாளம் பட்டை – Vembalam Pattai

Price range: ₹40.00 through ₹80.00

வேம்பாளம் பட்டை பல வழிகளில் பயனுள்ளதாக இருக்கிறது. தலைமுடி சம்பந்தமான பிரச்சனைகள், நரம்பு சுருட்டல், படுக்கைப் புண்கள் மற்றும் சரும வடுக்கள் ஆகியவற்றிற்கு இது ஒரு தீர்வாகப் பயன்படுத்தப்படுகிறது. 

முடி பராமரிப்பு:
    • முடி உதிர்தல், உடைதல், இளநரை, பொடுகு, பேன் தொல்லை மற்றும் அரிப்பு போன்ற கூந்தல் பிரச்சனைகளுக்கு வேம்பாளம் பட்டை உதவுகிறது. 
    • வேம்பாளம் பட்டை எண்ணெயை தலைமுடிக்கு தடவுவதால், கூந்தல் நீளமாக, அடர்த்தியாக வளர உதவுகிறது. 
  • முடி உதிர்தல் மற்றும் உடல் சூட்டை தணித்து உடலை குளிர்ந்து வைத்திருக்கவும் உதவுகிறது.
  • வேம்பாளம் பட்டை எண்ணெயை தலை மற்றும் மூக்கின் மீது தடவுவதால் மன அமைதி கிடைக்கிறது.
சருமம்:
  • சரும வடுக்கள், தீக்காயங்கள், சரும தொற்றுகள் மற்றும் அழற்சி போன்ற சரும பிரச்சனைகளுக்கு வேம்பாளம் பட்டை ஒரு மருந்தாகப் பயன்படுகிறது.
  • ‘வெரிகோஸ் வெயின்’ எனப்படும் நரம்பு சுருட்டல் பாதிப்பு மற்றும் படுக்கைப் புண்களுக்கும் வேம்பாளம் பட்டையை பயன்படுத்தலாம். 
தூக்கமின்மை:
  • வேம்பாளம் பட்டை எண்ணெய் தூக்கமின்மை பிரச்சினைக்கு தீர்வு அளிக்கும். தலை மற்றும் மூக்கின் மீது எண்ணெயை தடவுவதால் மன அமைதி கிடைக்கும், நிம்மதியான தூக்கம் வரும்.

 

முடி சார்ந்த பிரச்சனைகளான முடி உதிர்தல், உடைதல், இளநரை, பொடுகு, பேன் தொல்லை மற்றும் அரிப்பு போன்ற பிரச்சினைகளுக்கு வேம்பாளம் பட்டை சிறந்த தீர்வாகும். இது தவிர, ‘வெரிகோஸ் வெயின்’ எனப்படும் நரம்பு சுருட்டல் பாதிப்பு, படுக்கைப் புண்கள் மற்றும் சரும வடுக்கள் போன்றவற்றிற்கும் வேம்பாளம் பட்டை சிறந்த தீர்வாகும்.

வேம்பாளம் பட்டை சிவப்பு வண்ண இயற்கை நிறமூட்டியாக உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது.

இதை இயற்கை அழகுப் பொருட்கள் தயாரிப்பில் அதிகமாக பயன்படுத்துகின்றனர். இந்தப் பட்டை சரும தொற்றுகள் வராமல் தடுக்கக் கூடியது. இதன் அழற்சி எதிர்ப்புத் தன்மை, தீக்காயங்களை விரைவாக ஆற்றும். சூரிய ஒளியால் ஏற்படும் சரும பாதிப்புகளையும் குணப்படுத்தும்.

வேம்பாளம் பட்டைப் பொடியை, வெண்ணெய்யுடன் கலந்து அழற்சி மற்றும் தீக்காயங்கள் உள்ள இடங்களில் பூசிவந்தால் விரைவாக குணமடையும். வேம்பாளம் பட்டை, பெருங்காயம் கருஞ்சீரகம் ஆகியவற்றை பொடித்து, தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து காயங்களின் மேல் பற்று போட்டு வந்தால் அவை விரைவாக ஆறும்.

வேம்பாளம் பட்டையை – Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம். டோர் டெலிவரி வசதியும் உள்ளது.

Select options This product has multiple variants. The options may be chosen on the product page

மூலிகை கூந்தல் தைலம் – Herbal Hair Oil

Original price was: ₹115.00.Current price is: ₹110.00.
Prevents hair loss and helps hair grow longer and thicker.
Add to cart

தான்றிக்காய் – Thandrikkai

Original price was: ₹30.00.Current price is: ₹20.00.

தான்றிக்காய்க்கு பல மருத்துவ பயன்கள் உள்ளன. இது செரிமானத்தை தூண்டுகிறது, சுவாச கோளாறுகளை சரி செய்கிறது, பித்தத்தை தணிக்கிறது மற்றும் மாரடைப்பை தடுக்கிறது. மேலும், இது பல் பிரச்சனைகளை சரி செய்ய, ஆஸ்துமா, மூச்சிரைப்பு, மூச்சுத்திணறல், படபடப்பு போன்றவற்றை குணப்படுத்தவும் பயன்படுகிறது.

தான்றிக்காயின் சில முக்கிய பயன்கள்:
    • செரிமானத்தை தூண்டுகிறது:

      தான்றிக்காய் செரிமானத்தை தூண்டி, செரிமான கோளாறுகளை சரி செய்ய உதவுகிறது.

    • சுவாச கோளாறுகளை சரி செய்கிறது:
      இது ஆஸ்துமா, மூச்சிரைப்பு, மூச்சுத்திணறல், படபடப்பு போன்ற சுவாச கோளாறுகளை சரி செய்ய உதவுகிறது.
  • பித்தத்தை தணிக்கிறது:
    தான்றிக்காய் பித்தத்தை தணிக்கும் தன்மை கொண்டது.
  • மாரடைப்பை தடுக்கிறது:
    தான்றிக்காய் பொடியை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் மாரடைப்பு குணமாகும்.
  • பல் பிரச்சனைகளை சரி செய்கிறது:
    தான்றிக்காயை சுட்டு பொடியாக்கி, அதில் பல் துலக்கி வந்தால் பல் பிரச்சனைகள் அனைத்தும் தீரும்.
  • கை, கால், மூட்டு வலி, முழங்கால் வலிகளுக்கு தைலமாக பயன்படுத்தலாம்:
    தான்றிக்காய் எண்ணெய்யை கை, கால் வலி, மூட்டு வலி, முழங்கால் வலிகளுக்கும் தைலமாக பயன்படுத்தலாம்.
  • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது:
    தான்றிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
  • தோல் நோய்களுக்கு மருந்தாக செயல்படுகிறது:
    தான்றிக்காய் தோல் நோய்களையும் குணப்படுத்த உதவுகிறது.

தான்றிக்காயை –  Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம். டோர் டெலிவரி வசதியும் உள்ளது.

Add to cart

அவுரி (நீலி) இலைப்பொடி – Neeli Avuri (Indigo) Powder

Price range: ₹45.00 through ₹120.00
Worm cut, gray hair will disappear.


Good for Body Pain ,jaundice and indigestion body gets glow as gold.
Select options This product has multiple variants. The options may be chosen on the product page

மகிழம் பூ பொடி – Magizham Poo Powder

Original price was: ₹55.00.Current price is: ₹45.00.
மகிழம் பூவை நிழலில் காயவைத்து பொடி செய்து மூக்கின் வழியாக உறிஞ்சினால், தலைவலி, பீனிசம் (சைனஸ்) போன்ற பிரச்சனைகள் குணமாகும். மேலும், உடலின் வெப்பத்தை குறைத்து, உடலை வலுவடையச் செய்யும்.
மகிழம் பூ பொடியின் பயன்கள்:
    • தலைவலி:
      மகிழம் பூவை பொடி செய்து மூக்கின் வழியாக உறிஞ்சினால், தலைவலி குறையும்.

    • பீனிசம் (சைனஸ்):
      மகிழம் பூ பொடி மூக்குப்பொடி போல பயன்படுத்தினால், பீனிசம் தொந்தரவு குணமாகும்.
  • உடலின் வெப்பம்:
    மகிழம் பூ பொடி உடலின் வெப்பத்தை குறைத்து, உடல் வன்மை பெறும்.
  • காய்ச்சல், உடல் வலி:
    மகிழம் பூ பொடியை பாலில் கலந்து காலை, மாலை அருந்தினால் காய்ச்சல், உடல் வலி, கழுத்து வலி, தோள்பட்டை வலி குறையும்.
  • மகிழம் பூவை வாயிலிட்டு மென்று சாற்றை வாயில் அடக்கி 5 நிமிடங்கள் கழித்து துப்பி விட்டு வாய் கொப்பளித்து வர நாளடைவில் பல் வலி மற்றும் பல் ஆட்டம் சரியாகும். மகிழம் பூவை நீரில் போட்டு காய்ச்சி வடிகட்டி குடிக்க உடல் வெப்பம் தணியும், உடல் பலத்தை அதிகரிக்கும்.
  • மகிழம் பூவை நீரில் காய்ச்சி பின்னர் அதில் பால் கலந்து குடித்தால் ஆண்மை அதிகரிக்கும்.
  • மகிழம் பூவை கஷாயம் போல் காய்ச்சி குடிக்கலாம். 10 பூக்கள் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு அந்த நீர் அரை டம்ளராக சுண்டும் வரை கொதிக்க விட வேண்டும். அந்த கஷாயத்தைப் பருக ஒற்றைத் தலைவலி குறையும். பல் வலி உள்ளவர்கள் மகிழம்பூவுடன் கிராம்பு சேர்த்து கஷாயம் செய்து அருந்தலாம்.
  • மகிழம்பூவை உலர்த்தி பொடி செய்து அதனை ஒரு சிட்டிகை அளவு எடுத்து மூக்குப்பொடி போல் உறிஞ்ச தலையில் கோர்த்துக் கொண்டிருக்கும் நீர் வெளியேறி தலைவலி குறையும். தலை பாரமும் குறையும். மகிழம்பூ கஷாயத்துடன் கல்கண்டு மற்றும் பால் சேர்த்து இரவு உறங்குவதற்கு முன் அருந்தி வர, உடல் வலிமை பெறும். உடல் வெப்பம் குறையும்.
  • பூ 50 கிராம், 300 நீரில் போட்டு 100 மில்லியாகக் காய்ச்சி பாலும் கற்கண்டும் கலந்து இரவு உணவிற்குப் பின் குடித்துவர உடல் வலிவு மிகும்.

 

மகிழம் பூ பொடியைPondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம். டோர் டெலிவரி வசதியும் உள்ளது.

Add to cart

எலுமிச்சை தோல் பொடி – Lemon Peel Powder

Original price was: ₹40.00.Current price is: ₹30.00.
எலுமிச்சை தோல் பொடி என்பது, எலுமிச்சை தோலை உலர்த்தி பொடி செய்த ஒரு மூலிகை பொடி ஆகும். இது பல நன்மைகளுக்காக ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இது பல நன்மைகளை கொண்டுள்ளது: 
    • சருமம்:
      எலுமிச்சை தோல் பொடி முகப்பரு, கரும்புள்ளிகள், சுருக்கங்கள் மற்றும் நிறமைகளை குறைக்க உதவுகிறது.
    • வாய்வழி சுகாதாரம்:
      வாய் துர்நாற்றம் மற்றும் ஈறு பிரச்சனைகளுக்கு இது இயற்கையான தீர்வாக செயல்படுகிறது.
  • நோயெதிர்ப்பு சக்தி:
    வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகின்றன.
  • இதய ஆரோக்கியம்:
    இது இதய நோய்க்கான ஆபத்தை குறைக்க உதவுகிறது.
  • புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள்:
    எலுமிச்சை தோல் பொடி புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது.
எலுமிச்சை தோல் பொடியை எப்படி பயன்படுத்துவது?
  • முகப்பருக்களுக்கு:
    எலுமிச்சை தோல் பொடி, அரிசி மாவு, பால் கலந்த ஒரு பேஸ்ட்டை செய்து முகத்தில் தடவி, 15-20 நிமிடங்களுக்குப் பிறகு கழுவலாம்.
  • வாய்வழி துர்நாற்றத்தை போக்க:
    எலுமிச்சை தோல் பொடியை சூடான நீரில் கலந்து வாய் கொப்புளிக்கலாம்.
  • சருமத்தை மென்மையாக்க:
    எலுமிச்சை தோல் பொடியை கற்றாழை ஜெல் கலந்த ஒரு பேஸ்ட்டை செய்து முகத்தில் தடவலாம்.
  • கரும்புள்ளிகளை குறைக்கிறது மற்றும் தோல் வயதானதை எதிர்த்துப் போராடுகிறது.
  • உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் எலுமிச்சை தோலை காயவைத்த பொடியை தினமும் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட, உடல் எடை நாளடைவில் குறைய  தொடங்கும்.
  • இது பெருங்குடல், மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கும்.
  • பற்கள், எலும்புகளுக்கு வலு சேர்க்கும் கால்சியம் மற்றும் சிட்ரிக் அமிலம் நிறைந்துள்ளது. இது பற்கள் மற்றும் ஈறு தொடர்பான பிரச்னைகளை எதிர்த்துப் போராட உதவுகிறது.
  • கரோட்டினாய்டுகள் அதிகமாக உள்ளதால் இவை கண்களை பாதுகாக்கும். இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும். உடல் எடையை சீராக வைத்துக் கொள்ளவும் உதவும்.

 

எலுமிச்சை தோல் பொடியை – Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம். டோர் டெலிவரி வசதியும் உள்ளது.

Add to cart

அதிமதுரம் பொடி – Athimathuram Chooranam

Original price was: ₹45.00.Current price is: ₹40.00.
அதிமதுரம் பொடி (Licorice powder) பல நன்மைகளை கொண்டுள்ளது. இது தொண்டை புண், இருமல், சளி, மற்றும் அழற்சியை போக்க உதவுகிறது. மேலும், இது சருமம் மற்றும் முடி வளர்ச்சிக்கு உதவக்கூடியது.
அதிமதுரம் பொடியின் நன்மைகள்:
    • சுவாச கோளாறுகளுக்கு:

      அதிமதுரம் பொடி தொண்டை புண், இருமல், சளி, மூச்சுக்குழாய் அழற்சி போன்ற சுவாசக் கோளாறுகளை குணப்படுத்த உதவுகிறது. இது சளியை தளர்த்தி இருமலுக்கு உதவுகிறது.

    • சரும நன்மைகள்:
      அதிமதுரம் பொடி அழற்சியைக் குறைத்து, முகப்பருக்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. மேலும், சருமத்தை பிரகாசமாக்கி, மென்மையாகவும் மிருதுவாகவும் மாற்றுகிறது.
  • முடி வளர்ச்சி:
    அதிமதுரம் பொடி உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, மயிர்க்கால்களுக்கு ஊட்டச்சத்துக்களை வழங்குவதன் மூலம் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. மேலும், முடி உதிர்வதையும், முன்கூட்டியே நரைப்பதையும் தடுக்கிறது.
  • சர்க்கரை அளவை கட்டுப்படுத்த:
    அதிமதுர வேர் பொடியில் உள்ள கிளாப்ரிடின் என்ற கலவை இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
  • வயிற்றுப் புண்களை நீக்கும்

வயிற்றுப் புண் பிரச்சனை உள்ளவர்கள் அதிமதுரம் மற்றும் பால் உட்கொள்வது மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. அதிமதுரத்தில் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் காணப்படுகின்றன. இதனை தொடர்ந்து உட்கொள்வது அல்சரின் வீக்கத்தைக் குறைத்து, குணமடைய உதவுகிறது.

  • பாலூட்டும் பெண்களுக்கு:
    தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க, அதிமதுரம், பால், பெருங்காயத்தூள் கலந்து குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
  • சோர்வு மற்றும் பலவீனம் நீங்கும்

பாலில் அதிமதுரம் கலந்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் பலவீனம் நீங்கும். பாலுடன் தேனையும் சேர்த்து உட்கொள்ளலாம்.

சிறுநீர் கழிக்கும் பிரச்சனை

அதிமதுரத்தை ஒரு கிளாஸ் சூடான பாலில் கலந்து குடிக்கவும். இதை தொடர்ந்து உட்கொள்வது சிறுநீர் கழித்தல் தொடர்பான கடுமையான பிரச்சனைகளின் அபாயத்தை குறைக்க உதவுகிறது.

கண்களுக்கு நன்மை பயக்கும்

அதிமதுரம் மற்றும் பால் கலவையானது கண்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். இதனை உட்கொண்டால் கண் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு நிவாரணம் கிடைக்கும்.

பாலூட்டும் பெண்களுக்கு மிகவும் நல்லது

தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க, அதிமதுரம், பால், பெருங்காயத்தூள் கலந்து தினமும் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.  ஒரு கிளாஸ் இளஞ்சூடான பாலில் 2 கிராம் அதிமதுரப் பொடியைச் சேர்த்து, தினமும் காலை அல்லது மாலையில் குடித்து வந்தால், தாய் பாலூட்டும் பெண்கள் அதிமதுரத்தை பாலுடன் சேர்த்து சாப்பிடுவது மிகவும் நல்லது.

 

அதிமதுரம் பொடியை – Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம். டோர் டெலிவரி வசதியும் உள்ளது.

Add to cart

சீயக்காய் பொடி – Seeyakai Powder

Original price was: ₹80.00.Current price is: ₹60.00.
Add to cart

சீயக்காய் பொடி – Seeyakai Powder

Original price was: ₹182.00.Current price is: ₹130.00.
Add to cart

கீழாநெல்லி பொடி – Keezhanelli Powder

Original price was: ₹35.00.Current price is: ₹30.00.
கீழாநெல்லி பொடி வயிற்றுப் பிரச்சனைகள், கல்லீரல் பாதுகாப்பு, மஞ்சள் காமாலை போன்ற பிரச்சனைகளை சரிசெய்யவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் பயன்படுகிறது. மேலும், இது ஜீரண சக்தியை மேம்படுத்தி, மலசிக்கல் பிரச்சனையை சரிசெய்ய உதவுகிறது. கீழாநெல்லியில் ஆக்ஸிஜனேற்றம் அதிகம் இருப்பதால், அது நோய் எதிர்ப்பு சக்தியை கணிசமாக அதிகரிக்கும். 

கீழாநெல்லி பொடியின் பயன்கள்:
  • வயிற்றுப் பிரச்சனைகள்:
    கீழாநெல்லி பொடி வயிற்று உப்புசம், அஜீரணம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது.
  • கல்லீரல் பாதுகாப்பு:
    கீழாநெல்லி கல்லீரலை வலிமையாக்கி, கழிவுகளை தடுக்கும்.
  • மஞ்சள் காமாலை:
    மஞ்சள் காமாலைக்கு சிறந்த மருந்தாக கீழாநெல்லி பயன்படுகிறது.
  • நோய் எதிர்ப்பு சக்தி:
    கீழாநெல்லி பொடியில் அதிக ஆக்ஸிஜனேற்றம் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
  • ஜீரண சக்தி:
    கீழாநெல்லி பித்த உற்பத்தியை ஆதரிப்பதன் மூலம் கொழுப்புகளை திறம்பட ஜீரணிக்க உதவுகிறது.
  • சிறுநீர்ப் பெருக்கம்:
    கீழாநெல்லிக்கு சிறுநீரை பெருக்கும் சக்தி உண்டு.
  • கண் நோய்கள்:
    கண் சம்பந்தமான நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது.
  • தீராத தலைவலியைத் தீர்க்கும் வல்லமை கீழாநெல்லிக்கு உண்டு.
  • இது கல்லீரல் சம்பந்தமான நோய்களைக்கூடச் சரிசெய்யும்.
  • சொறி, சிரங்கு போன்ற பிணிகளைப் போக்கும்.
  • உடல்சூட்டால் உண்டான கட்டிகள், வீக்கங்கள் ஆகியவற்றைக்  கரைக்கும்.
  • ரத்தசோகையைச் சரிசெய்யும் .
  • கல்லீரல் பாதிப்புகளைத் தடுக்கும்.
  • மலட்டுத் தன்மையைப் போக்கும்.
  • சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தும் சக்தி கீழாநெல்லிக்கு உண்டு.
  • சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும்.
  • கூந்தல் சம்பந்தமான பிரச்னைகளிலிருந்து நம்மை விடுவிக்கும்.

கீழாநெல்லி பொடியை – Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம். டோர் டெலிவரி வசதியும் உள்ளது.

Add to cart