Filter by price
By Brand
Stock status
Showing all 11 resultsSorted by latest
பெப்பர்மின்ட் ஆயில் – Peppermint oil
ஜீரண சக்தியை அதிகரிக்க உதவும் புதினாவை கொண்டு தயாரிக்கப்படும் (புதினா எண்ணெய்) பெப்பர்மிண்ட் எண்ணெய் கூந்தலுக்கு பலவிதமான நன்மைகளைத் தருகிறது.
பெப்பர்மிண்ட் எண்ணெய் வைட்டமின் ஏ,சி, கால்சியம், தாதுக்கள்,மெக்னீஷியம் சத்துக்களை கொண்டிருக்கிறது.
பெப்பர்மிண்ட் எண்ணெயில் மெந்தோல், மெத்தனால் மெண்டோன் கூறுகள் உண்டு என்பதால் இவை பெரும்பாலும் அரோமாதெரபியில் பயன்படுத்தப்படுகிறது. இவை சருமத்துக்கும், கூந்தலுக்கும் பெருமளவு நன்மை புரிந்தாலும் கூட அதை தனியாக பயன்படுத்தாமல் இணையாக வேறு எண்ணெயுடன் பயன்படுத்தவேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தலையில் அரிப்பு பிரச்சனை
தலையில் அரிப்பு பிரச்சனை பேன்,பொடுகு இருப்பதால் மட்டும் வருவதில்லை. சில நேரங்களில் கூந்தல் வறட்சியை உண்டாக்கி தலையில் ஸ்கால்ப் பகுதியில் செதில் செதிலாக்கி விட்டு அதிக அரிப்பை உண்டாக்கும். தலை குளியல் முன்பு ஒரு டீஸ்பூன் தேங்காயெண்ணெயுடன் அரை டீஸ்பூன் பெப்பர்மிண்ட் ஆயில் சேர்த்து குழைத்து மசாஜ் செய்து தலையில் தடவி கொள்ளவும். பிறகு 30 ம் முதல் 45 நிமிடங்கள் வரை அதை ஊறவிட்டு கூந்தலை அலசவும். தொடர்ந்து மூன்று முறை செய்தால் அரிப்பு பிரச்சனை எளிதில் நீங்கும்.
முடியின் வேர்கால்களை வலுப்படுத்தும்
முடி உதிர்வுக்கு பல காரணங்கள் உண்டு. அதில் ஒன்று முடியின் வேர்க்கால்கள் வலுவிழந்து போவது. பெப்பர்மிண்ட் எண்ணெயில் இருக்கும் மெந்தோல் ஆனது இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது. அவை உச்சந்தலையில் உஷ்ணத்தை குறைத்து வேர்க்கால்களை பலப்படுத்துகிறது. தலையில் ஸ்கால்ப் பகுதியில் இரத்த ஓட்டம் அதிகரிப்பதால் கூந்தல் வளர்ச்சியும் நிறைவாக இருக்கிறது.
முடி உதிர்வு பிரச்சனை இருந்தால் நீங்கள் அதிகம் மெனக்கெடாமல் செய்யவேண்டியது ஒன்றுதான். 5 துளி பெப்பர்மிண்ட் ஆயிலுடன் 8 துளி தேங்காயெண்ணெய் கலந்து குழைத்து உச்சந்தலையில் மட்டும் தேய்க்க வேண்டும். வாரத்துக்கு மூன்று முறை இதை செய்து வரவேண்டும்.
ஆயில் மசாஜ் செய்யும் போது
ஆயில் மசாஜ் என்பது முடிக்கு வலுவூட்டவும் அடர்த்தி அதிகரிக்கவும் பயன்படும். முடி மெலிவு இருப்பவர்களும், முடி கொத்து கொத்தாக உதிரும் பிரச்சனைகளும் இருப்பவர்கள் ஆயில் மசாஜ் செய்து வந்தாலே படிப்படியாக குறையும்.
ஆயில் மசாஜ்க்கு நல்லெண்ணெய், தேங்காயெண்ணெய், விளக்கெண்ணெய், ஆலிவ் எண்ணெய் என்று எதை பயன்படுத்தினாலும் அதனுடன் சிறிதளவு பெப்பர்மிண்ட் ஆயில் சேர்த்து ஆயில் மசாஜ் செய்துவந்தால் பலன் வேகமாக கிடைக்கும். ஆனால் எந்த காரணம் கொண்டும் பெப்பர்மிண்ட் எண்ணெயை தனியாக பயன்படுத்த கூடாது.
ஈறு, பேன், பொடுகு முற்றிலும் நீங்க
தலையில் பொடுகு, ஈறு, பேன்,பொடுகு போன்ற பிரச்சனைகள் குழந்தகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உண்டு. பொடுகு நிரந்தரமாக போக கூடியது அல்ல. ஆனால் வரும் போது அதை அலட்சியப்படுத்தினால் அவை தலையில் அதிகமாகிவிடக்கூடும்.
இரவு தூங்கும் போது பெப்பர்மிண்ட் எண்ணெயுடன் சம அளவு தேங்காயெண்ணெய் கலந்து தலையில் குறிப்பாக வேர்க்கால்களில் அழுத்தி மசாஜ் செய்ய வேண்டும். பிறகு தலையை அழுந்த சீவி விட வேண்டும். மறுநாள் காலை தலைக்கு குளித்து வெதுவெதுப்பான நீரில் தலையை அலசி துவட்டினால் பேன்கள் இறந்து வெளியேறும். மாதம் ஒரு முறை இதை செய்துவந்தால் கூந்தல் சுத்தமாக இருக்கும்.
பெப்பர்மிண்ட் எண்ணெய் – யை தற்பொழுது Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் வாங்கலாம். டோர் டெலிவரி வசதியும் உள்ளது.
மஞ்சள் தூள்-அன்னபூர்ணா – Turmeric Powder-Annapoorna
₹19.00 – ₹26.00Price range: ₹19.00 through ₹26.00ஜெல்கோசிட் சஸ்பென்ஷன் – Gelcocid Suspension
Product Highlights
- Provides long-lasting relief from acidity.
- Controls flatulence & Dyspepsia.
- Stimulates appetite & improves digestion.
Short Description
Get lasting relief from acidity and heart burn with skm Active Antacid which is an Ayurvedic medicines for acidity and gas. Get rid of the burning sensation and accompanied discomfort that makes you regret every meal you savour.
Get lasting relief from acidity and heart burn with skm Active Antacid which is an Ayurvedic medicines for acidity and gas. Get rid of the burning sensation and accompanied discomfort that makes you regret every meal you savour. Enriched with special healing medicinal herbs & ingredients like Amala, sariva, harithaki, Jiraka as suggested by our traditional ayurveda ; the quick relief formulation help eliminate the core cause of your trouble within seconds!
- Emblica Officinalis
- Hemidesmus indicus
- Terminalia chebula
- Mentha Viridis
- Cuminum Cyminum
- In children – 5-10ml after food twice or thrice daily.
- In adults – 10-15ml after food twice or thrice daily.
Extra benefits
- Heartburn
- Flatulence
- Functional gastric bloating
- Postoperative gas pains
- Intestinal distress
- Immediate postprandial upper abdominal distress
- Hyperacidity
- Acid reflux
- Keep out of reach of children.
- Store in cool, dry place at a temperature not exceeding 30°C.
திரிகடுகு சூரணம் – Thirikadugu Chooranam
திரிகடுகு சூரணம் என்பது கருஞ்சீரகம், திப்பிலி, இலி (இலவங்கம்) ஆகிய மூன்றும் சம அளவு கலந்து தயாரிக்கப்படும் ஒரு சூரணம் ஆகும். இது ஜீரண சக்தியை அதிகரிப்பதற்கும், உடலின் பல்வேறு கோளாறுகளை போக்கவும் பயன்படுகிறது.
-
-
ஜீரண சக்தியை அதிகரிக்கும்:திரிகடுகு சூரணம் அஜீரண கோளாறுகளை சரிசெய்ய உதவுகிறது, மேலும் பசியின்மையை போக்கி ஜீரணத்தை தூண்டுகிறது.
-
நுரையீரல் மற்றும் சுவாச கோளாறுகளை சரிசெய்கிறது:இது சளி, இருமல், ஜலதோஷம் போன்ற சுவாச கோளாறுகளை குணப்படுத்த உதவுகிறது.
-
-
உடலின் இதர கோளாறுகளை சரிசெய்கிறது:திரிகடுகு சூரணம், உடலின் பலவிதமான நோய்களையும் சரிசெய்யவும், நோய்கள் வராமல் தடுக்கவும் உதவுகிறது.
-
உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது:தினமும் காலை மற்றும் மாலை என இரண்டு வேளை சாப்பிடுவதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
திரிகடுகு சூரணம் ஒரு சிறந்த மூலிகை மருந்து, இது பலவிதமான உடல் நலப் பிரச்சனைகளை சரிசெய்ய பயன்படுகிறது.
திப்பிலி இருமல், இரைப்பு, தொண்டைப்புண், தொண்டைக் கட்டு இவற்றைக்குணமாக்கும். காது, மூக்கு சம்பந்தப்பட்ட கப நோய்களையும் போக்கும்.உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.
விட்டுவிட்டு வரும் பலவித காய்ச்சல்கள், வயிற்று உப்புசம், உணவில் விருப்பமின்மை, பசியின்மை, செரிமான பிரச்சனையால் வரும் நோய்கள், கழுத்தில் தோன்றும் நோய்கள், தோல் நோய்கள், இருமல், ஜலதோஷம், சர்க்கரை போன்ற நோய்களுக்கு திரிகடுக சூரணத்தை தேனுடன் சேர்த்துத் தரப்படுகிறது.
நுரையீரல் மற்றும் ஜீரண மண்டல பிரச்சனைகளை தீர்க்கவல்லது. நெஞ்சு சளி, ஜலதோஷத்தை நீக்கும். நுரையீரல் மற்றும் ஜீரண மண்டல உறுப்புகளின் செயல்திறனை கூட்டும். இம்மண்டல பலவீனத்தை போக்கும்.
நுரையீரலின் உயிர் சக்தியை அதிகபடுத்தும். கபம் சார்ந்த பிரச்சனைகளை போக்கும். இன உறுப்புகளின் கோளாறுகளை நீக்கும். ஆண்களின் விந்தடைப்பு என்ற பிரச்சனைக்கும் திரிகடுக சூரணத்தை பயன்படுத்துகின்றனர்.
செரிமான சுரப்பி, வயிற்றில் சுரக்கும் நொதி கோளாறுகள் என எப்படி இருந்தாலும் சரி செய்துவிடும். வலிகளை போக்கும் மருந்துகளில், இந்த மருந்தை பல வலி நிவாரண மூலிகை மருந்துகளின் சேர்க்கையோடு சேர்ப்பதால் நல்ல பலன் கிடைக்கும்.
திரிகடுகு சூரணம் – Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம். டோர் டெலிவரி வசதியும் உள்ளது.
தாளிசாதி சூரணம் – Thalisathi Chooranam
தாளிசாதி சூரணம் என்பது ஒரு சித்த மருத்துவ சூரணம். இது பலவிதமான உடல்நலப் பயன்களை அளிக்கிறது. குறிப்பாக, சுவாசப்பாதை தொற்றுகளைப் போக்க, கபத்தை சமநிலைப்படுத்த, ஆஸ்துமா போன்ற சுவாசப் பிரச்சினைகளைத் தணிக்க பயன்படுகிறது.
-
-
சுவாசப்பாதை தொற்றுகளைப் போக்க:இது சுவாசப்பாதை தொற்றுகளைத் தடுக்கவும், கபத்தை அதிகரிக்காமல் தடுத்து நோய்களில் இருந்து காத்துக்கொள்ளவும் உதவுகிறது.
-
ஆஸ்துமாவுக்கு நிவாரணம்:ஆஸ்துமாவின் அறிகுறிகளைக் கட்டுப்படுத்தி, வாடாவை சமநிலைப்படுத்தி, கபாவைக் குறைப்பதன் மூலம் மூச்சுத் திணறலில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.
-
-
கபத்தை சமநிலைப்படுத்த:தாளிசாதி சூரணம் கபத்தை சமநிலைப்படுத்தி, கப நோய்கள் மற்றும் கபத்தால் ஏற்படும் மற்ற தொந்தரவுகளைத் தடுக்க உதவுகிறது.
-
பசியின்மை (அனோரெக்ஸியா) பிரச்சினைக்கு:இது பசியின்மை பிரச்சினையைத் தணிக்கவும், பசியைத் தூண்டவும் உதவுகிறது.
-
சுவாசம் சம்பந்தமான பிரச்சனைகள்:மூச்சுத்திணறல், சளி, இருமல் போன்ற சுவாசப் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.
-
சுவாசத்தை சீராக்க:இது சுவாசம் சீராக நடப்பதற்கு உதவுகிறது.
-
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க:
இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடலை பலவீனமடையாமல் பாதுகாக்கவும் உதவுகிறது.
இதை மருந்தாக எடுத்துகொள்ள நினைப்பவர்கள் சித்த மருத்துவரின் ஆலோசனை பெற்று எடுப்பது நல்லது. மேலும் உடலில் வேறு ஏதேனும் குறைபாடு, நோய் தீவிரம் குறித்தும் கலந்தாலோசிப்பது நல்லது.
தாளிசாதி சூரணம் – Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம். டோர் டெலிவரி வசதியும் உள்ளது.
அஷ்ட சூரணம் – Ashta Choornam
Relieves indigestion, loss of appetite and ulcer related problems.
திரிபலா மாத்திரை – Triphala Tablet
மலச்சிக்கல், இருமல், வாய்ப்புண்,
கண் நோய்கள், நீரிழிவு மற்றும்
தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் கட்டுப்படும்.
திரிபலா சூரணம் – Triphala Chooranam
₹30.00 – ₹175.00Price range: ₹30.00 through ₹175.00-
செரிமானத்தை மேம்படுத்துகிறது:திரிபலா செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது மற்றும் மலச்சிக்கலை தடுக்கிறது.
-
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது:திரிபலா ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது, இது நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது.
-
கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது:திரிபலா கண்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது மற்றும் கண்புரை போன்ற கண் பிரச்சனைகளை தடுக்க உதவுகிறது.
-
உடலை நச்சுத்தன்மையாக்குகிறது:திரிபலா உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது மற்றும் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
-
சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது:திரிபலா சரும பிரச்சனைகளை தடுக்கவும் மற்றும் சருமத்தை பளபளப்பாக மாற்றவும் உதவுகிறது.
-
எடை மேலாண்மை:திரிபலா வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி உடல் எடையை குறைக்க உதவுகிறது.
-
இதய ஆரோக்கியம்:இரத்த ஓட்டத்தை சீராக்கி இதய நோய்களை தடுக்கிறது.
-
சர்க்கரை நோய் கட்டுப்பாடு:இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
- ஒரு தேக்கரண்டி திரிபலா சூரணத்தை ஒரு கப் சூடான நீரில் கலந்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும்.
- நீங்கள் திரிபலா மாத்திரைகளையும் எடுத்துக் கொள்ளலாம். மருத்துவரின் ஆலோசனைப்படி சரியான அளவை எடுத்துக் கொள்ளுங்கள்.
- திரிபலா சூரணத்தை இரவு உணவுக்குப் பிறகு அல்லது படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு சூடான நீரில் கலந்து குடிக்கலாம்.
நன்னாரி பொடி – Nannaari Ver Powder
-
-
ரத்தத்தை சுத்திகரிக்க:நன்னாரி ரத்தத்தில் உள்ள நச்சுகளை நீக்கி, ரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது.
-
உடலுக்கு குளிர்ச்சி தர:நன்னாரி உடலின் வெப்பத்தை குறைத்து, உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது.
-
-
சிறுநீர் சம்பந்தமான பிரச்சனைகளை சரிசெய்ய:சிறுநீர் சுருங்கி வருதல், எரிச்சல் போன்ற பிரச்சனைகளை சரிசெய்ய நன்னாரி பொடி உதவுகிறது.
-
பித்தத்தை குறைக்க:பித்தம் அதிகமாக இருப்பவர்களுக்கு நன்னாரி பொடி பித்தத்தை குறைத்து, உடலை சமன் படுத்துகிறது.
-
தாகத்தை தணிக்க:கோடையில் தாகத்தை தணிக்க நன்னாரி பொடி உதவுகிறது.
-
உடலின் புண்களை ஆற்ற:நன்னாரி உடலில் உள்ள புண்களை ஆற்ற உதவுகிறது.
-
மலச்சிக்கலை சரிசெய்ய:நன்னாரி மலச்சிக்கலை சரிசெய்ய உதவுகிறது.
-
உடல் எடையை குறைக்க:நன்னாரி உடல் எடையை குறைக்க உதவுகிறது.
-
ஆர்த்ரைடிஸ் மூட்டுவலிகளை குறைக்க:நன்னாரி மூட்டு வலிகளை குறைக்க உதவுகிறது.
-
சிறுநீர் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு:நன்னாரி வேரைப் பொடி செய்து பசும்பாலில் கலந்தோ அல்லது சீரகம் சேர்த்த குடிநீரில் சேர்த்தோ குடிக்கலாம்.
-
உடலின் புண்களை ஆற்ற:நன்னாரி வேர்ப்பொடியை தேன் கலந்து தொடர்ந்து சாப்பிடலாம்.
-
ரத்தத்தை சுத்திகரிக்க:நன்னாரி வேர்பொடியை தண்ணீர் அல்லது தேனுடன் கலந்து குடிக்கலாம்.
-
உடலுக்கு குளிர்ச்சி தர:நன்னாரி சர்பத் தயாரித்து குடிக்கலாம்.
-
உடலின் புண்களை ஆற்ற:நன்னாரி வேரை பொடி செய்து கொத்துமல்லி சேர்த்து அரைத்து சாப்பிட்டால் வயிறு, குடல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் குணமாகும்.
நன்னாரி வேர்பொடி – யை Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம். டோர் டெலிவரி வசதியும் உள்ளது.
நன்னாரி வேர் – Nannaari Ver
Thirst for water, intercourse heat and bile will decrease.
மாசிக்காய் பவுடர் – Maasikkai Powder
Mouth Ulcer, Internal heat and urinary tract infection will be reduced.



